கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதி கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
கோவை வாக்காளர் பெயர் நீக்க விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
ஒப்புகைச்சீட்டு வழக்கில் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்க முடியாது, வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்!!
பெயர் நீக்கப்பட்டவர்கள் வாக்களிக்க உத்தரவிட முடியாது கோவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அரசியல் தலைவர்களின் பெயர் வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?… அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
உச்ச நீதிமன்றத்தில் சி.ஏ தேர்வு தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி
1,2ம் கட்ட மக்களவை தேர்தலில் 501 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எச்.டி.ரேவண்ணா நிபந்தனை ஜாமீனில் விடுதலை: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு
ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : வேட்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய வாய்ப்புகள் என்னென்ன?
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!!
விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவு..!!
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்